2030-ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை எட்டும்- மத்திய மந்திரி ஜெய்சங்கர்

2030-ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3-வது இடத்தை எட்டும்- மத்திய மந்திரி ஜெய்சங்கர்

பெருங்கடல் எல்லையில் வலிமையான நாடாக இந்தியா திகழ்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் 3-வது இடத்துக்கு முன்னேறும் என்று ‘துக்ளக்' விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசினார்.
14 Jan 2023 8:20 PM GMT