இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் - அரியானா மந்திரி உறுதி

இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் - அரியானா மந்திரி உறுதி

நபே சிங் ரத்தே சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் சட்ட ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
26 Feb 2024 11:23 AM GMT