பட்டாபிராம் அருகே குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியதால் பரபரப்பு

பட்டாபிராம் அருகே குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியதால் பரபரப்பு

பட்டாபிராமில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணை மாடு முட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
27 Oct 2023 1:52 AM GMT
மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்; நீதிபதி நேரில் விசாரணை

மூடநம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம்; நீதிபதி நேரில் விசாரணை

துமகூருவில் மூட நம்பிக்கையால் பச்சிளம் குழந்தை பலியான விவகாரம் குறித்து நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன், கிராமத்திற்குள் பெண்ணை அனுமதிக்க உத்தவிட்டார். அந்த பெண்ணை சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தார்.
27 July 2023 9:24 PM GMT
சிசு ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில் மூடநம்பிக்கையால் மற்றொரு குழந்தை பலி

சிசு ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில் மூடநம்பிக்கையால் மற்றொரு குழந்தை பலி

துமகூரு அருகே ஒரு சிசு ஆஸ்பத்திரியில் இறந்த நிலையில், மூடநம்பிக்கையால் மற்றொரு குழந்தை பலியாகியுள்ளது. இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணுக்கு இந்த கொடுமை நடந்துள்ளது.
26 July 2023 9:43 PM GMT
பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாய்

பச்சிளம் குழந்தையை கோவில் முன்பு வீசி சென்ற கொடூர தாய்

ஆரல்வாய்மொழி அருகே கோவில் முன்பு கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. அந்த குழந்தையை வீசி சென்ற கொடூர தாயை போலீசார் தேடிவருகின்றனர்.
17 Jun 2023 8:24 PM GMT
பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்-மகளுக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்-மகளுக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சென்னை கிண்டியில் பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் மற்றும் மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
13 Jun 2023 6:00 AM GMT
குழந்தை இயேசு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குழந்தை இயேசு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சேலம் 4 ரோடு குழந்தை இயேசு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
5 Jan 2023 7:10 PM GMT
தூத்துக்குடியில் கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடல் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

தூத்துக்குடியில் கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடல் மீட்பு - போலீசார் தீவிர விசாரணை

தூத்துக்குடி கடலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை உடலை போலீசார் மீட்டு, வீசியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Sep 2022 10:55 AM GMT