கொரோனா தடுப்பூசி செலுத்தாத அனைவருக்கும் தடுப்பூசி போட 10-ந் தேதி சிறப்பு நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி செலுத்தாத அனைவருக்கும் தடுப்பூசி போட 10-ந் தேதி சிறப்பு நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுவரை முதல், 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாத அனைவருக்கும் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள மெகா முகாமின் போது தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
4 July 2022 5:07 PM GMT