மெக்மோகன் கோடு சர்வதேச எல்லையாக ஏற்பு : அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் - அமெரிக்கா அங்கீகாரம்

மெக்மோகன் கோடு சர்வதேச எல்லையாக ஏற்பு : அருணாசலபிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் - அமெரிக்கா அங்கீகாரம்

அருணாசலபிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்துள்ளது.
15 March 2023 11:52 PM GMT