கிருஷ்ணா நீர் திறப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுகோள் - ஆந்திர அரசுக்கு அதிகாரிகள் கடிதம்

கிருஷ்ணா நீர் திறப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுகோள் - ஆந்திர அரசுக்கு அதிகாரிகள் கடிதம்

ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் கிருஷ்ணா நீர் திறப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுகோள் விடுத்து ஆந்திர அரசுக்கு பொதுபணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
26 Jan 2023 8:02 AM GMT