யானை தந்தங்கள் மீட்பு; விற்க முயன்ற 5 பேர் கைது

யானை தந்தங்கள் மீட்பு; விற்க முயன்ற 5 பேர் கைது

சிக்கமகளூருவில், யானை தந்தங்களை விற்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 தந்தங்களை பறிமுதல் செய்தனர்.
8 Jun 2022 3:04 PM GMT