சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி ஜாக்டோ-ஜியோ மாநாடு

சென்னையில் செப்டம்பர் 10-ந் தேதி ஜாக்டோ-ஜியோ மாநாடு

சென்னையில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
29 Aug 2022 4:48 AM GMT