ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் - ஆதித்யா தாக்கரே வலியுறுத்தல்

'ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்' - ஆதித்யா தாக்கரே வலியுறுத்தல்

முதல்-மந்திரிக்கு தெரிவிக்காமல் போலீசார் தடியடி நடத்துவது சாத்தியமில்லை என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.
3 Sep 2023 11:38 PM GMT