சென்னிமலை அருகே நகை, பணத்துக்காக வயதான தம்பதி படுகொலை

சென்னிமலை அருகே நகை, பணத்துக்காக வயதான தம்பதி படுகொலை

சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
9 Sep 2023 4:22 PM GMT