கீழமை கோர்ட்டுகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - வைகோ வேண்டுகோள்

கீழமை கோர்ட்டுகளில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - வைகோ வேண்டுகோள்

கீழமை கோர்ட்டுகளில் பணியாற்றும் 907 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சருக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Oct 2023 10:44 AM GMT
தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளை பணி நிரந்தரம் செய்யவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளை பணி நிரந்தரம் செய்யவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
14 May 2023 6:26 PM GMT
பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரதம் : 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி நர்சுகள் உண்ணாவிரதம் : 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட நர்சுகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Jan 2023 8:54 AM GMT