கணவாய்ப்புதூரில் 5 கிராம மக்கள் பயன்படுத்தி வரும் 382 ஏக்கர் நிலங்களை அரசு பறிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

கணவாய்ப்புதூரில் 5 கிராம மக்கள் பயன்படுத்தி வரும் 382 ஏக்கர் நிலங்களை அரசு பறிக்கக் கூடாது - ராமதாஸ் வலியுறுத்தல்

அதிகாரிகள் நிலையில் இழைக்கப்பட்ட தவறுக்கு அப்பாவி பொதுமக்களை பலிகடா ஆக்கக்கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Sep 2023 5:51 PM GMT