அசாமின் கரீம்கஞ்ச் பகுதியில் ரூ.4.50 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் - இருவர் கைது

அசாமின் கரீம்கஞ்ச் பகுதியில் ரூ.4.50 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் - இருவர் கைது

அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ரூ.4.50 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
19 Sept 2022 4:27 PM IST