தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் குடும்பம் ஊழலில் திளைக்கிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் குடும்பம் ஊழலில் திளைக்கிறது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் குடும்ப அரசியலும், அவரது குடும்பமும் ஊழலில் திளைத்து வருகின்றன. அந்த குடும்பத்தின் ஊழல்களை விசாரணை அமைப்புகள் கண்காணித்து வருகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
8 July 2023 4:33 PM GMT