போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் கேட்டு வியாபாரி காரில் கடத்தல் - திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் கேட்டு வியாபாரி காரில் கடத்தல் - திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

தாம்பரத்தில் போலீஸ் போல் நடித்து ரூ.5 லட்சம் கேட்டு வியாபாரியை காரில் கடத்திய திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
26 Nov 2022 8:58 AM GMT