கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேர் கைது- வனத்துறை நடவடிக்கை

கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேர் கைது- வனத்துறை நடவடிக்கை

மாமல்லபுரம் கடற்கரை சாலையில் கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
7 July 2022 2:23 AM GMT