கீழ்கட்டளையில் கல்குவாரி குட்டையில் குதித்து வாலிபர் தற்கொலை - வாங்கிய கடனை நண்பர் திருப்பி தராததால் விபரீத முடிவு

கீழ்கட்டளையில் கல்குவாரி குட்டையில் குதித்து வாலிபர் தற்கொலை - வாங்கிய கடனை நண்பர் திருப்பி தராததால் விபரீத முடிவு

வாங்கிய பணத்தை நண்பர் திருப்பி தராததால் மனமுடைந்த வாலிபர் கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
10 Jun 2023 6:03 AM GMT