கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததால் குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை

கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததால் குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை

தாவணகெரே அருகே கணவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
15 Jun 2022 9:03 PM GMT