தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது - தொழில் போட்டியால் கொன்றதாக வாக்குமூலம்

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது - தொழில் போட்டியால் கொன்றதாக வாக்குமூலம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். தொழில்போட்டியில் கூலிப்படையை வைத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
16 Aug 2023 8:38 AM GMT