கொல்லச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கொல்லச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

கொல்லச்சேரி ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
5 Jun 2023 10:29 AM GMT