சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம்

30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
26 Oct 2023 8:58 PM GMT