குடைவரை கோவில்களை ஆவணப்படுத்தும் பெண் புகைப்படக்கலைஞர்...

குடைவரை கோவில்களை ஆவணப்படுத்தும் பெண் புகைப்படக்கலைஞர்...

பள்ளி, கல்லுாரி, திருமணம், குழந்தைகள் என பெண்களின் வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுழல ஆரம்பிக்கும் தருவாயில், தன் கனவை நோக்கி அடியெடுத்து அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் திலகவதி.
21 Oct 2023 12:06 PM GMT