
தொழிலாளியை தாக்கி பணம் பறிப்பு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
கூடுவாஞ்சேரி அருகே தொழிலாளியை தாக்கி பணம் பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 April 2023 9:02 AM
அருப்புக்கோட்டையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கூலி தொழிலாளி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் - சீமான்
அருப்புக்கோட்டையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கூலி தொழிலாளி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
20 Sept 2022 10:53 AM
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கேரளாவை சோ்ந்த தொழிலாளி கைது
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கேரளாவை சோ்ந்த தொழிலாளி 10 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்.
10 Sept 2022 3:16 PM
பொற்கோவில் பகுதியில் பரபரப்பு சம்பவம்; புகையிலையை துப்பிய வாலிபர் கொடூர கொலை
பஞ்சாப்பில் பொற்கோவில் பகுதியருகே தெரு ஒன்றில் புகையிலையை மென்று துப்பிய விவகாரத்தில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
8 Sept 2022 1:54 PM
ரூ.37.50 லட்சம் செலுத்தவேண்டும்: வருமானவரித்துறையின் நோட்டீசை கண்டு அதிர்ந்த கூலித்தொழிலாளி
பீகாரில் தினக்கூலி செய்யும் ஒருவருக்கு 37.5 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
21 Aug 2022 2:17 PM
தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது
19 July 2022 5:04 PM