படைப்பாளிகளை ஊக்குவிக்கும் லட்சுமி பிரியா

படைப்பாளிகளை ஊக்குவிக்கும் லட்சுமி பிரியா

எனக்குத் தமிழ் மீது ஆர்வம் உண்டு. அம்மா மும்பையில் உள்ள பள்ளியில் பணியாற்றியதால், எனது இளமைக் காலத்தை அங்கு கழிக்க வேண்டி இருந்தது. ஆனாலும், வீட்டில் தமிழில் தான் பேசுவோம். பாரதியார் கவிதை மூலம் வாசிப்புக்கு அம்மா வழி காட்டினார். அதனால் தமிழ் மீது எனக்கு ஆர்வம் உண்டானது.
10 July 2022 1:30 AM GMT