தஞ்சையில், வக்கீல்கள் 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தஞ்சையில், வக்கீல்கள் 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

இந்திய தண்டனை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறக்கோரி தஞ்சையில் வக்கீல்கள் 3 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
23 Aug 2023 7:37 PM GMT