இளம்பெண் கொலை வழக்கில் தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை: மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

இளம்பெண் கொலை வழக்கில் தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை: மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

தர்மபுரி பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
19 Oct 2023 7:00 PM GMT