விவசாயி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

விவசாயி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
12 Sep 2023 10:20 PM GMT