குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு

கூடலூர் அருகே கிராமத்துக்குள் இரவில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
8 Oct 2023 8:15 PM GMT