யஷ்வந்தபுரம் அரசு லாரிகள் முனையத்தில் லோக் அயுக்தா சோதனை

யஷ்வந்தபுரம் அரசு லாரிகள் முனையத்தில் லோக் அயுக்தா சோதனை

யஷ்வந்தபுரம் பகுதியில் உள்ள அரசு லாரிகள் முனையத்தில் லோக் அயுக்தா சோதனை நடத்தியது. இதில் ரூ.55 கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது.
26 May 2023 9:35 PM GMT