திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்; 5 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்; 5 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பொதுவழியில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
2 Jan 2023 10:32 AM GMT