சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்  அழகர் மலைக்கு திரும்பினார்

சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர் அழகர் மலைக்கு திரும்பினார்

கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலைக்கு திரும்பியதையடுத்து, அழகர்கோவிலில் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
27 April 2024 7:36 AM GMT