நஞ்சன்கூடுவில் லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நஞ்சன்கூடுவில் லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நஞ்சன்கூடுவில், லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
19 Jun 2022 5:00 PM GMT