குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் ரூ.3 லட்சம் ஆன்லைன் மோசடி

குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் ரூ.3 லட்சம் ஆன்லைன் மோசடி

குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக கூறி பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம், ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 3 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.
29 Dec 2022 11:18 AM GMT