மும்பை அருகே பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து 20 பேர் பலி

மும்பை அருகே பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் சரிந்து 20 பேர் பலி

மும்பை அருகே பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 என்ஜினீயர்களும் பலியானார்கள்.
2 Aug 2023 12:07 AM GMT