திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு

திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் காணிக்கையாக வந்த நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு

திருவேற்காடு, மாங்காடு அம்மன் கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகள் உருக்கி தங்க கட்டிகளாக வங்கியில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை கோவில் நிர்வாகிகளிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.
12 April 2023 5:23 AM GMT