ஆணவக் கொலை- 4 பேருக்கு இரட்டை ஆயுள் விதித்து அதிரடி உத்தரவு

ஆணவக் கொலை- 4 பேருக்கு இரட்டை ஆயுள் விதித்து அதிரடி உத்தரவு

கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
19 Feb 2024 1:19 PM GMT
கலப்பு திருமணம் செய்தால் வெட்டிக்கொல்வோம்... சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டது குறித்து வழக்கு - ஐகோர்ட்டு உத்தரவு

கலப்பு திருமணம் செய்தால் வெட்டிக்கொல்வோம்... சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டது குறித்து வழக்கு - ஐகோர்ட்டு உத்தரவு

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
13 Jan 2024 11:24 PM GMT
கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை - பெற்றோர் கைது

கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலை - பெற்றோர் கைது

தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் மற்றும் தாய் ரோஜா இருவரையும் போலீசார், கைது செய்து விசாரணை நடத்தினர்.
10 Jan 2024 11:53 PM GMT
கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலையா? - போலீசார் விசாரணை

கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் ஆணவக்கொலையா? - போலீசார் விசாரணை

இளம்பெண் மரணம் ஆணவக்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jan 2024 10:23 AM GMT
மதம் மாறி திருமணம் செய்ததால் பயங்கரம்; இளம் தம்பதி ஆணவ கொலை - பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் கைது

மதம் மாறி திருமணம் செய்ததால் பயங்கரம்; இளம் தம்பதி ஆணவ கொலை - பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் கைது

மதம் மாறி திருமணம் செய்த மகளை அவரது கணவருடன் ஆணவ கொலை செய்த பெண்ணின் தந்தை, சகோதரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 Oct 2023 7:45 PM GMT
ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
16 April 2023 12:48 PM GMT
கிருஷ்ணகிரி ஆணவக்கொலை வழக்கில் மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண்

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை வழக்கில் மேலும் 2 பேர் கோர்ட்டில் சரண்

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.
23 March 2023 7:46 AM GMT
அருகே பட்டப்பகலில் பயங்கரம்:காதல் திருமணம் செய்ததால் புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை

அருகே பட்டப்பகலில் பயங்கரம்:காதல் திருமணம் செய்ததால் புதுமாப்பிள்ளை ஆணவக்கொலை

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த மாமனார் குடும்பத்தினர் நடுரோட்டில் புதுமாப்பிள்ளையை அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் ஆணவக்கொலை செய்தனர். இந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
21 March 2023 6:45 PM GMT
ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: மேலும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு: மேலும் ஒரு போலீஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், கொலையில் பங்கு வகித்த குற்றத்துக்காக அலெக்சாண்டருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
10 Dec 2022 5:37 PM GMT