செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதிநாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனுநீதிநாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட நெட்ரம்பாக்கம் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
14 Sep 2023 8:21 AM GMT