சிங்கப்பெருமாள் கோவில் அருகே புதுமாப்பிள்ளை மர்ம சாவு - போலீசார் தீவிர விசாரணை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே புதுமாப்பிள்ளை மர்ம சாவு - போலீசார் தீவிர விசாரணை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிளை மர்மமான முறையில் ஏரி கரையோரம் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 8:52 AM GMT