மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மருதுசேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சிறையில் உள்ள ஆதிநாராயணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 March 2024 3:59 PM GMT