பள்ளிக்குழந்தைகள் மனதில் செயற்கை நுண்ணறிவை விதைப்பவர்

பள்ளிக்குழந்தைகள் மனதில் செயற்கை நுண்ணறிவை விதைப்பவர்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏ.ஐ. எனப்படும் ‘ஆர்டிபீஷியல் இண்டலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு)’ கற்றுக்கொடுத்து, தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சூர்யா பிரபாவுடன் சிறுநேர்காணல்.
6 Jan 2023 2:17 PM GMT