பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கை-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

தமிழகத்தில் புயல் மற்றும் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
30 Sep 2023 8:48 PM GMT