வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்

வாய்க்கால் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்

பருவமழைக்கு முன் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.
9 Oct 2023 4:25 PM GMT