வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை பகுதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

வடசென்னை பகுதிகளில் வருகிற 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பிட்டில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
10 May 2023 7:51 AM GMT