அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு

தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுத்த சொத்து குவிப்பு வழக்கில் வரைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் வாதிடப்பட்டது.
5 Feb 2024 10:10 AM GMT