ஆசிரியர்கள் எனக்கூறி முதியவர்களை ஏமாற்றி நூதன முறையில் நகை, பணம் திருட்டு

ஆசிரியர்கள் எனக்கூறி முதியவர்களை ஏமாற்றி நூதன முறையில் நகை, பணம் திருட்டு

கந்திலி அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை நூதன முறையில் ஏமாற்றி நகை, பணத்தை திருடிச்சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
13 July 2023 5:47 PM GMT