மாணவர்கள் காப்பி அடிக்க உதவியதாக ஆசிரியர்கள் உள்பட 15 ஊழியர்கள் பணி இடைநீக்கம்

மாணவர்கள் காப்பி அடிக்க உதவியதாக ஆசிரியர்கள் உள்பட 15 ஊழியர்கள் பணி இடைநீக்கம்

கலபுரகியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவியதாக ஆசிரியர்கள் உள்பட 15 ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
6 April 2023 8:20 PM GMT