ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீடு இடித்து அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீடு இடித்து அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Aug 2022 7:01 AM GMT