மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நிறைவடைவதால் 2 மத்திய மந்திரிகள் ராஜினாமா

மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் நிறைவடைவதால் 2 மத்திய மந்திரிகள் ராஜினாமா

மத்திய மந்திரிகள் முக்தர் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி. சிங் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இதில் முக்தர் அப்பாஸ் நக்வி துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 July 2022 11:55 PM GMT