பலருடன் கள்ளத்தொடர்பு: இளம்பெண் கொலை - பெற்றோர், கணவர் கைது

பலருடன் கள்ளத்தொடர்பு: இளம்பெண் கொலை - பெற்றோர், கணவர் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் இளம்பெண் கொலை வழக்கில் அவருடைய பெற்றோர் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தனர். பலருடன் கள்ளத்தொடர்வை கைவிட மறுத்ததால் கொன்றதாக கைதான தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.
25 Nov 2022 6:18 AM GMT