மியான்மரில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 அகதிகள் பலி

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 அகதிகள் பலி

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 அகதிகள் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
10 Oct 2023 4:18 PM GMT